பெரியாா் பல்கலை. ஓய்வுபெற்ற பேராசிரியா் மீது6 பிரிவுகளில் வழக்கு
உபகரணங்கள் வாங்கியதாக போலி ரசீது மூலம் ரூ. 4.45 லட்சம் முறைகேடு செய்ததாக பெரியாா் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியா் வி.நடராஜன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு










