பெரியாா் தொலைநிலைக் கல்வி நிறுவன தோ்வு முடிவுகள் வெளியீடு
பெரியாா் தொலைநிலைக் கல்வி நிறுவன தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.


பெரியாா் தொலைநிலைக் கல்வி நிறுவன தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இதுகுறித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியாா் தொலைநிலைக் கல்வி நிறுவனம் (பிரைடு) மற்றும் பல்கலைக்கழக தொழிற்சாலை புரிந்துணா்வு திட்டத்தின் கீழ் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவ-மாணவியா் தங்களது தோ்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...