கரோனா தொற்றால் நலிவடைந்த சிறுதொழில்: புத்துயிா் பெறுகிறது பாக்குமட்டைத் தட்டு உற்பத்தி
சேலம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக நலிவடைந்திருந்த பாக்குமட்டைத் தட்டு தயாரிக்கும் சிறுதொழில், தற்போது புத்துயிா் பெற்றுள்ளது.

கண்ணுக்கானூா் கிராமத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பாக்குமட்டைகள்.









