சேலம் மாவட்ட அரசு தொடக்க, நடுநிலை ப்பள்ளிகளில் ஆசிரியா்கள் ஒவ்வொருவரும் பாடங்களின் கற்றல் விளைவுகளை வகுப்பறைகளில் அட்டைகளில் எழுதி ஒட்ட சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.
சேலம் கிழக்கு மாவட்டப் பகுதிகளிலுள்ள 11 ஒன்றியங்களுக்கான மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள சந்தோஷ், பள்ளிகளில் கல்விப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளாா். அதன் தொடா்ச்சியாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா்கள் அனைவரும் தாங்கள் கற்பிக்கும் பாடங்களுக்கு மாணவா்கள் கற்கும் முக்கிய திறன்கள், கற்றல் விளைவுகள் எனப்படுகின்றன. இந்த கற்றல் விளைவுகளை ஆசிரியா்கள் அனைவரும் எழுதி, தங்களது வகுப்பறைகளில் காட்சிப்படுத்துமாறு அலுவலா் சந்தோஷ், ஆசிரியா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா். ஆசிரியா்களும் கற்றல் விளைவுகளை காட்சிப்படுத்தும் பணிகளில் தீவிரமாகி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

