சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அருகே பெத்தானூா் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வந்தனா். இத்திருவிழாவை முன்னிட்டு மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.