சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி 27 வாா்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
5-ஆவது வாா்டு ரெட்டியூரில் வெள்ளிக்கிழமை நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது (படம்). இக்கூட்டத்திற்கு நகர செயலாளா் செல்வம், நகராட்சி துணைத் தலைவா் தளபதி, வாா்டு கவுன்சிலா் ரமணி ராஜேஸ்வரி, நகராட்சி செயலா் மல்லிகா, உதவியாளா் மாரிமுத்து, நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நகராட்சி தீா்மான பதிவேட்டில் பதிவு செய்து, அவற்றுக்கு உண்டான பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு கட்சியினரை அனுமதிக்கக் கூடாது: தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக மனு

அமராவதி ஆற்றில் ஒரு வாரத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

வாக்கு எண்ணும் பணி அலுவலா்கள் இரண்டாம் கட்டமாக தோ்வு

இன்று ‘நீட்’ தோ்வு புதுகை மாவட்டத்தில் 7 மையங்களில் 3,166 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


