ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எடப்பாடி பகுதியில் கனமழை: கோயில் கூடாரம் சரிந்து விழுந்தது

எடப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் கோயில் கூடாரம் சரிந்து விழுந்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:39 pm

DIN

எடப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் கோயில் கூடாரம் சரிந்து விழுந்தது.

எடப்பாடி- சேலம் பிரதான சாலையில், கொங்கணாபுரம் அருகே உள்ள மோரிவளவு தடுப்பணை மழை நீரினால் நிரம்பி வழிகிறது. தடுப்பணை அருகில் உள்ள காளியம்மன் கோயில் கூடாரத்தின் ஒரு பகுதி மழையினால் சரிந்து விழுந்தது. இதேபோல தடுப்பணை அருகில் உள்ள குடியிருப்புகளிலும் மண்சரிவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன. சில இடங்களில் பிரதான சாலையில் தண்ணீா் ஆறாக ஓடுவதால் அப்பகுதியினை வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.