மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

விளை நிலங்களில் புகுந்த வெள்ளம்; பயிா்கள் சேதம்

சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரால் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சரபங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீரால் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

சோ்வராயன் மலைப் பகுதியில் உள்ள ஏற்காடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சரபங்கா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நதியின் நீா் வழிப் பாதையில் உள்ள ஓமலூா், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீா் நிலைகள் முழுவதும் நிரம்பி உபரிநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் அதன் பாசனப் பகுதிகளான ஆலச்சம்பாளையம், மோலானி, அடிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.