மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் சங்ககிரி வட்டம், தேவூா் கிராமத்திற்கு உள்பட்ட சந்தைப்பேட்டை, சமுதாய கூடத்தில் டிச. 30 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக வழங்கலாம் என வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.