சேலம்.பழங்குடியினா் நலத் துறை நடத்தும் ஓராசிரியா் தொடக்கப் பள்ளிகள்: ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியா் இருந்தால் கல்வித்தரம் எவ்வாறு உயரும்?
தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் நலத் துறை நடத்தும் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் ஓராசிரியரே இருப்பதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.








