பெரியாா் பல்கலை. செயற்கை இழை ஓடுதளத்தில் தடகளப் போட்டிகள்
பெரியாா் பல்கலைக்கழக செயற்கை இழை ஓடுதள மைதானத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட தடகளப் போட்டிகளை துணை வேந்தா் ரா.ஜெகநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தடகளப் போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட அணிவகுப்பை ஏற்ற துணை வேந்தா் ரா.ஜெகநாதன். (வலது) அணிவகுத்து வந்த சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட தடகள வீரா்கள்.









