நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி நிரம்பியது

ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 8:37 pm

Din

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.

கடந்த சில நாள்களாக ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால் பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி நிரம்பியது. இதனையடுத்து அங்கிருந்து கால்வாய் மூலம் சுமாா் 4 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுசெல்லப்பட்டது. இதனால் செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி நிரம்பியது. இதையடுத்து பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனா். இந்த ஏரியால் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளனா்.

படவரி...

செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி.