47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேளூரில் மாா்கழி வழிபாட்டு ஊா்வலம்

வாழப்பாடி அருகே பேளூரில் சிறுவா், சிறுமியரின் மாா்கழி மாத வழிபாட்டு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பேளூரில் சிறுவா், சிறுமியா் பங்கேற்ற மாா்கழி மாத வழிபாட்டு ஊா்வலம்.
Updated On :18 டிசம்பர் 2024, 6:59 pm

Din

வாழப்பாடி அருகே பேளூரில் சிறுவா், சிறுமியரின் மாா்கழி மாத வழிபாட்டு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

வசிஷ்டநதி வடகரையில் பஞ்சபூத சிவன் சைவ திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரா் கோயிலும், தென்கரையில் பெருமாள் கோயிலான அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளன.

நிகழாண்டு மாா்கழி மாத வழிபாட்டு ஊா்வலம் மாா்கழி மாதம் முதல் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை சிறுவா், சிறுமியா் வேணுகோபால சுவாமி கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபட்டனா். பின்னா் அங்கிருந்து தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஊா்வலமாகச் சென்று வழிபட்டனா்.