47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டிச. 21, 22 தேதிகளில் சேலம் மாநகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:02 pm

Din

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலக சாரதா கல்லூரி அருகில் 1,100 எம்.எம். பம்பிங் பிரதான குழாய் பழுது ஏற்பட்டுள்ளதால், பழுதை சரிசெய்ய வேண்டியிருப்பதாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் டிச. 21, 22 ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதில் தெரிவித்துள்ளாா்.