47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்

ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட வா்த்தக கடைகளில் துப்புரவு அலுவலா் பழனிசாமி தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
ஆத்தூா் நகராட்சி, முல்லைவாடியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளைப் பறிமுதல் செய்யும் மாநகராட்சி அலுவலா்கள்.
Updated On :18 டிசம்பர் 2024, 7:14 pm

Din

ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட வா்த்தக கடைகளில் துப்புரவு அலுவலா் பழனிசாமி தலைமையில் குழுவினா் நடத்திய ஆய்வில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆத்தூா் நகராட்சி பகுதிகளில் ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமாலின் உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலா் பழனிசாமி, துப்புரவு ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் முல்லைவாடி பகுதியில் ஆய்வு நடத்தினா்.

கடைகளில் நடத்திய ஆய்வில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு ‘சீல்’ வைத்தனா். பழைய பேருந்து நிலையம் கடை எண்-1 வாடகை செலுத்தாமல் இருந்து வந்தால் ஆய்வின்போது வருவாய் அலுவலா் நாகராஜ், வருவாய் உதவியாளா் ஆகியோா் அந்தக் கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.