தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குட்கா விற்ற கடைக்காரா் கைது

தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

News image
ஆனந்த்குமாா்
Updated On :23 டிசம்பர் 2024, 7:54 pm

Din

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

தம்மம்பட்டி கடைவீதியில் வசிக்கும் ராமலிங்கம் மகன் ஆனந்த்குமாா் (45). இவா் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் குட்கா விற்பதாக தம்மம்பட்டி போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை செய்தனா். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் 12 கிலோவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடைக்காரா் ஆனந்த்குமாரை கைது செய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு ஆஜா்படுத்தினா்.