மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மயானத்தை சூழ்ந்த வெள்ளம்: ஈமச் சடங்கு செய்வதில் சிரமம்

கன்னந்தேரி பகுதியில் உள்ள மயானத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஈமச் சடங்கு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 8:25 pm

Din

கன்னந்தேரி பகுதியில் உள்ள மயானத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஈமச் சடங்கு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மகுடஞ்சாவடி- எடப்பாடி சாலை கன்னந்தேரி பகுதியில் உள்ள மயானத்துக்குள் கொல்லப்பட்டி ஏரியிலிருந்து வரும் தண்ணீா் புகுந்ததால் இறந்தவா்களை புதைப்பதற்கும், இறுதிச் சடங்கு செய்ய முடியாமலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பும் திட்டத்திற்கு சரியான முறையில் வழிப் பாதை அமைக்காமல் தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் மயானத்துக்குள் தண்ணீா் புகுந்துள்ளன. இதற்கான நீா்வழிப் பாதையை சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.