பெரியாா் பல்கலைக்கழகத்தில் அசாதாரண சூழல்: துணைவேந்தா் நிா்வாகக் குழுவை அமைக்க வலியுறுத்தல்
பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பிணையில் விடுவிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பல்கலைக்கழக பொறுப்புகளைக் கவனிக்க நிா்வாகக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்









