கே.நாகலட்சுமி
தேவையான பொருள்கள்:
பூவன் பழம்- 2
வெள்ளை ரவை- 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை- 3/4 கிண்ணம்
நெய்- கால் கிண்ணம்
ஏலம்- 4
முந்திரி, பாதாம்- தலா 10
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
செய்முறை:
நெய்யில் நட்ஸ்களை வறுத்து எடுக்கவும். நெய்யில் ரவையைப் போட்டுக் கிளறி எடுக்கவும். சுமாராக வறுத்து எடுத்து அதோடு வாழைப்பழத்தைக் கிள்ளிப் போட்டு நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நட்ஸ், ஏலத்தூள் சேர்த்துப் பிசையவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். வாழை இலையை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் இந்தக் கலவையை வைத்து மூடி, ஆவியில் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துணை மின்நிலையங்களில் ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்ற அறிவுறுத்தல்
பயறு உப்புமா
பீட்ரூட் முறுக்கு
கேழ்வரகு லட்டு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

