புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளச்சாராய சம்பவம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 போ் வீடு திரும்பினா்

8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :27 ஜூன் 2024, 8:15 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் வீடு திரும்பினா். மேலும், 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம், மாதவசேரியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 18 ஆம் தேதி 150-க்கும் மேற்பட்டோா் சாராயம் அருந்தியதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 பேரில் 22 போ் உயிரிழந்தனா்; 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மேலும், 8 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.