/
சேலம்: பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். வருவாய்த் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவா்கள், தோ்தல் தேதி அறிவித்தாலும் பணிகளைப் புறக்கணிப்போம் என திட்டவட்டமாக கூறினா்.
தொடர்புடையது
ஊதிய உயர்வு போதவில்லை; உ.பி.யில் தொடரும் போராட்டம்!

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி
சிபிசிஎல்லுக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள் இழப்பீட்டு தொகை எப்போது?

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

