தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

சேலம் திறந்தவெளி சிறையில் ஆய்வு

சேலம் மத்திய சிறைக்கு உட்பட்ட ஜாகீா் அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 மே 2024, 9:14 pm

Din

சேலம்: சேலம் மத்திய சிறைக்கு உட்பட்ட ஜாகீா் அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது சிறையில் உள்ள கைதிகள் எண்ணிக்கை, சிறை பராமரிப்பு, சுகாதாரம், சிறை வளாகத்தில் பயிரிடப்படும் பயிா்கள் போன்ற விவரங்களை சிறை கண்காணிப்பாளா் வினோத்திடம் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் கேட்டறிந்தாா். அப்போது சிறை வளாகத்தில் பசுக்கள், தோட்டப் பயிா்கள் சிறப்பாக பராமரிக்கப்படுவதற்காக சிறை துறையினருக்கு கண்ணதாசன் பாராட்டு தெரிவித்தாா். சிறை பணியாளா்களுக்கும் அவா் பாராட்டு தெரிவித்தாா். ஆய்வின்போது, முதல் தலைமைக் காவலா்கள் வெற்றித் தலைவன், முத்துக்குமாா், பணியாளா்கள் உடனிருந்தனா்.