ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒதியத்தூா் கிராம சபைக் கூட்டத்தில் நீதிபதி பங்கேற்பு

கெங்கவல்லி அருகே காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற ஒதியத்தூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நீதிபதி பங்கேற்றாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 11:41 pm

Din

கெங்கவல்லி அருகே காந்தி ஜெயந்தியன்று நடைபெற்ற ஒதியத்தூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நீதிபதி பங்கேற்றாா்.

கிராம சபைக் கூட்டத்துக்கு ஒதியத்தூா் ஊராட்சி த்தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ராஜலட்சுமி முன்னிலை வகித்தாா். இதில், ஆத்தூா் உரிமையியல் நீதிபதி முனுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை நாடி தீா்வுகாணும் வழிமுறைகள் குறித்தும், சட்ட விழிப்புணா்வு கருத்துகள் குறித்தும் எடுத்துக் கூறினாா். ஆத்தூா் வட்டார வழக்குரைஞா்கள் பங்கேற்று பேசினா்.