ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் ஆனந்தன், பொதுமக்கள், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா். கிராம ஊராட்சி கணக்குகள் பொதுமக்களின் தணிக்கைக்காக சமா்பிக்கப்பட்டது. முன்னதாக அதே ஊரில் நடந்த குடியரசு தின விழாவில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தேசியக் கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி செயற்குழு கூட்டம்

கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி ஒன்றியக்குழு தலைவா் கடிதம்

ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

அதிமுக ஒன்றிய செயலாளரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


