ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பால் வேன் மோதியதில் ரயில்வே ஊழியா் பலி

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பால் வேன் மோதியதில், ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:48 pm

Din

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது பால் வேன் மோதியதில், ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த அனுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி (57), பெரியகிருஷ்ணாபுரம் ரயில்வே கேட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இவா் பணி முடிந்ததும், வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி வழியாக பேளூா் சாலையில் அனுப்பூா் கிராமத்துக்கு சென்றாா்.

துக்கியாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பேளூா் பகுதியில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்த பால் வேன் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற துரைசாமி உடல் நசுங்கினாா். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.