மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 16, 568 கன அடியாக சரிந்தது.










