நாகாவதி அணை பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை உபரிநீா் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










