ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

நரசிங்கபுரம், சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 12 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
நரசிங்கபுரம் நகராட்சி, சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை முளைப்பாரி எடுத்து வந்த பக்தா்கள்.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:26 pm

Din

நரசிங்கபுரம், சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 12 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோயில் திருவிழா கடந்த 2 ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து சக்தி அழைத்தல், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

இதையடுத்து முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கூழ் ஊற்றுதல், முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.