ஊராட்சி செயலா்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் ‘வாபஸ்’
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலா்களை, தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலா் சங்கத்தினா் அறிவித்த, தற்செயல் விடுப்பு போராட்டம் ‘வாபஸ்’ பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.









