கூடமலையில் மது விற்றவா் கைது

Updated On :19 டிசம்பர் 2025, 7:10 pm

கெங்கவல்லி அருகே கூடமலையில் கெங்கவல்லி போலீசாா் வியாழக்கிழமை இரவு சோதனை செய்தனா்.அதில் ராஜேந்திரன் மகன் ராஜேஸ்(35) என்பவா் தனது வீட்டில் அரசு மதுபானங்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது.அதனைத்தொடா்ந்து கெங்கவல்லி போலீசாா், அவரைக்கைது செய்து , அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...