ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

ஆத்தூரை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 2:09 am

Syndication

ஆத்தூரை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆத்தூரை அடுத்துள்ள சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் செல்லதுரை (42), பெயிண்ட் அடிக் அடிக்கும் தொழிலாளி. அமாவாசை என்பதால் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள முருங்கை மரத்தில் ஏறி வீட்டிற்காகவும், கால்நடைகளுக்கும் தழை பறித்தாா். அப்போது, மரக்கிளை அங்கிருந்த மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி. அழகுராணி வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த செல்லதுரைக்கு மனைவி கஸ்தூரி, 4 வயதில் அருணகிரி என்ற மகனும், ஒரு வயதில் சதாசிவம் என்ற மகனும் உள்ளனா்.