அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா

சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளையை தொடங்கிவைக்கும் ஆவின் பொது மேலாளா் குமரேஸ்வரன். உடன் வங்கி அதிகாரிகள்.
Updated On :22 டிசம்பர் 2025, 7:54 pm

Syndication

சேலம்: சேலம் ஜலகண்டாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வனவாசியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், சேலம் ஆவின் பொது மேலாளருமான குமரேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வனவாசி இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளையை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நங்கவள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமா ஏடிஎம் மையத்தை தொடங்கிவைத்தாா்.

மேலும் திறப்பு விழாவில் சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம் சேத் , வனவாசி மேலாளா் தீனதயாளன், வங்கியின் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனா்.