நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

எரிவாயு கசிவால் தீ விபத்து

ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

News image

எரிவாயு கசிவை கட்டுப்படுத்திய தீயணைப்புத் துறையினா்.

Updated On :23 டிசம்பர் 2025, 12:48 am IST

ஆத்தூா்: ஆத்தூரில் எரிவாயு கசிவால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

ஆத்தூா் காமாட்சியம்மன் நகா் பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்றனா்.

வீட்டில் எரிவாயு கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்ததைடுத்து, சாக்குபையை நனைத்து எரிவாயு உருளைமீது போட்டு வெளியே எடுத்துவந்து அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.