சென்னை: மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் ராட்சத குழாயில் எரிவாயு கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாக தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாதவரம் மஞ்சம்பாக்கம் சிக்னல் அருகே, ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது பூமிக்கடியில் புகைப்பட்டிருந்த ராட்சத எரிவாயு குழாயில் வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் 4 கடைகள், ஒரு மினி லாரி முற்றிலும் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி வருகின்றனர்.
பல மணி நேரமாக தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
Massive fire caused by gas leak in a giant pipeline in Madhavaram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

அரசுப் பள்ளியில் தீ விபத்து: சமையலா் மருத்துவமனையில் அனுமதி

கத்தாரில் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

இயற்கை எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan




