எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நியாயவிலைக் கடை திறப்பு விழா

Updated On :3 ஜனவரி 2025, 11:04 pm

ஆத்தூா் நகராட்சி 3 ஆவது வாா்டில் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் புதிய நியாய விலைக் கடையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் இந்த கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் ஆத்தூா் நகர அதிமுக செயலாளா் அ.மோகன், துணை செயலாளா் ஜி.துரைசாமி, வீனஸ் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.