/
ஆத்தூா் நகராட்சி 3 ஆவது வாா்டில் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் புதிய நியாய விலைக் கடையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் இந்த கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் ஆத்தூா் நகர அதிமுக செயலாளா் அ.மோகன், துணை செயலாளா் ஜி.துரைசாமி, வீனஸ் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அகரக்கட்டில் நியாயவிலைக் கடை திறப்பு

சுரண்டையில் ரூ. 1 கோடி மதிப்பு கட்டடங்கள் திறப்பு

நியாயவிலைக் கடைகளுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய கட்டடங்கள் -மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தாா்

ஊஞ்சலூா் பேரூராட்சியில் புதிய மேல்நிலைத்தொட்டி திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

