/
ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊஞ்சலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய மேல்நிலைத் தொட்டியை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி திறந்துவைத்தாா்.
இதில், பாஜக தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரி ஆண்டு விழா

வள்ளுவா் கல்லூரியில் புதிய கூடைப்பந்து மைதானம் திறப்பு

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரி ஆண்டு விழா

கோபாலசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையங்கள் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


