மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஊஞ்சலூா் பேரூராட்சியில் புதிய மேல்நிலைத்தொட்டி திறப்பு

ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புதிய மேல்நிலைத்தொட்டியைத் திறந்துவைத்து குடிநீா் விநியோகத்தை தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ சி.சரஸ்வதி.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:33 pm

ஊஞ்சலூா் பேரூராட்சி, 12-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊஞ்சலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 12-ஆவது வாா்டில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய மேல்நிலைத் தொட்டியை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி திறந்துவைத்தாா்.

இதில், பாஜக தன்னாா்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.