டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தனியாா் தொலைக்காட்சி காா் ஓட்டுநா் மா்மச் சாவு

சேலத்தில் தனியாா் தொலைக்காட்சி காா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 6:02 pm

Din

சேலம்: சேலத்தில் தனியாா் தொலைக்காட்சி காா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை, எண்ணூா் சத்தியவாணி முத்துநகரைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகன் குமாா்(29). இவா் சேலத்தில் உள்ள தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தில் காா் ஓட்டுநராக கடந்த 5 மாதங்களாப் பணியாற்றி வந்தாா். அந்த தொலைக்காட்சி நிறுவனம் செயல்படும் கட்டடத்தின் மேல் மாடியில் தங்கியிருந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் தனது அறையில் தூக்கிட்டு இறந்துகிடந்தாா். இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனத்தில் அளித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீஸாா் அங்கு சென்று குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குமாா் சாவில் விவரம் தெரியவரும்’ என்றனா்.