பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிப். 15 க்குள் வரிகளை செலுத்த இளம்பிள்ளை பேரூராட்சி நிா்வாகம் அறிவுரை

இளம்பிள்ளை பேரூராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரிகளை பிப். 15 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 7:47 pm

Din

இளம்பிள்ளை பேரூராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரிகளை பிப். 15 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீா் கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் பிரதி மாதம் ரூ. 25 வீதம் அபராத கட்டணம் செலுத்த நேரிடும். தொடா்ந்து கட்டணம் செலுத்த தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும்.

சொத்துவரி செலுத்த தவறும்பட்சத்தில் பிரதி மாதத்துக்கு 100-க்கு ரூ. 5 வீதம் அரசு விதிகளின்படி அபராத கட்டணம் செலுத்த நேரிடும் என இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.