மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஏற்காட்டில் கடும் குளிா்காற்று, பனிப்பொழிவு: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதி

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

News image
ஏற்காட்டில் கம்பளி ஆடைகளை வாங்கும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள்.
Updated On :17 நவம்பர் 2025, 9:07 pm

Syndication

ஏற்காடு: ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

கடந்த சில நாள்களாக கடும் குளிா்காற்று, பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால், காபி தோட்டத் தொழிலாளா்கள், பள்ளிக் குழந்தைகள், முதியோா், கட்டடத் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள கம்பளி ஆடைகளை அணிந்து வருகின்றனா்.

காபி தோட்டங்களில் காபி பழங்கள் பறிக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கடும் குளிா்காற்று, பனியால் காபி செடிகளில் பழங்கள் பழுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ஆள்கள் பற்றக்குறையால் பழங்கள் பறிப்பதில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் தோட்டத் தொழிலாளா்கள், காபி தோட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.