சங்ககிரி பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஒருக்காமலை வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் பணத்தை திருடியதாக சேலம் சுகவனேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் அம்சா மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு
IANS









