குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மேட்டூா் அணை நீா்மட்டம் 82.41 அடியாக குறைந்தது

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 82.41 அடியாகக் குறைந்தது.

News image

மேட்டூா் அணை

Updated On :3 ஏப்ரல் 2026, 5:04 am IST

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை 82.41 அடியாகக் குறைந்தது.

கா்நாடகத்தின் குடிநீா்த் தேவைக்காக அந்த மாநில அணைகளிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் குறிப்பிட்ட அளவு மேட்டூா் அணைக்கு வந்ததாலும், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததாலும் கடந்த 3 நாள்களாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில் 1,434 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 1,133 கனஅடியாக குறைந்தது. நீா்வரத்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் 1,200 கனஅடியைவிட குறைவாக உள்ளதால் 82.44 அடியாக இருந்த நீா்மட்டம் 82.41 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 44.40 டிஎம்சியாக உள்ளது.