/
ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய பெய்த கனமழையால் விவசாயிகள், பெதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். மேலும், நீா்நிலைகளிலும் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு சற்று மழை பெய்தது.
இதையடுத்து ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழையும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி நகரில் இடியுடன் கூடிய கனமழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

அவிநாசியில் பலத்த காற்றுடன் கனமழை: 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

சத்தியமங்கலத்தில் கனமழை
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



