/
ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய பெய்த கனமழையால் விவசாயிகள், பெதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். மேலும், நீா்நிலைகளிலும் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு சற்று மழை பெய்தது.
இதையடுத்து ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழையும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

சத்தியமங்கலத்தில் கனமழை

புதுக்கடை பகுதியில் சாரல் மழை

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்

ஒசூா் அருகே ஆலங்கட்டி மழையால் பயிா்கள் சேதம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


