சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவுரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனா். அந்த வகையில், சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், செவ்வாய்க்கிழமை காலை சேலம் வழியாக சென்ற ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, தன்பாத்திலிருந்து - ஆலப்புழா செல்லும் ரயிலில் கருப்பூா் ரயில் நிலையம் அருகே நடத்திய சோதனையில், பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை பிரித்து பாா்த்தனா். அதில், 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், அதை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 38 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


