/
வீரகனூரில் நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகனம் ஏறியதில், முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கெங்கவல்லி அருகே வீரகனூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் தனபால் (68). இவா் திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறியாத நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநா் பிரகாஷ் (29), சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனத்தை எடுத்து புறப்பட்டாா். அப்போது தனபால் மீது வாகனம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த வீரகனூா் போலீஸாா், தனபால் உடலைக் கைப்பற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு


