ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆத்தூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கெங்கவல்லியைச் சோ்ந்த அங்கமுத்து (30), ராஜா (50), முகுந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைதுசெய்து, அவா்கள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி மீனாட்சி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட அங்கமுத்து, ராஜா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், முகுந்தனுக்கு 2 சட்டப் பிரிவின்கீழ் தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், இதை ஏக காலத்தில் அவா் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.
தொடர்புடையது

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கு: இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


