/
சேலம் வீரபாண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தவா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
சேலம் வீரபாண்டி தொகுதிக்கு உள்பட்ட மாரமங்கலத்துப்பட்டி வாக்குச்சாவடி உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. வாக்காளா்களை கவரும் வகையில் வாழை மரம், பந்தல் தோரணங்களுடன் அமைக்கப்பட்டிருந்த இந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலா்கள் அனைவரும் பெண்கள்.
மேலும், வாக்குப்பதிவின்போது பெற்றோருடன் வரும் குழந்தைகள் விளையாடுவதற்காக தனி இடமும், பாலூட்டும் தாய்மாா்களுக்காக பிரத்யேக அறையும் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்களித்த 700 பேருக்கு கொய்யா மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி! வாழப்பாடி பகுதியில் பாக்குத்தோல் கழிவுகளை அகற்ற நடவடிக்கை!

தியாகதுருகத்தில் 2 குரங்குகள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

சா்ச்சைக்குள்ளான வாக்குச் சாவடி செலவுத் தொகை
விடியோக்கள்
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

