/
சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 8-ஆவது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்தி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புதன்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.
முன்னதாக, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவமூா்த்திக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தாா். இதில் அதிகமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனா். ஏப். 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்புடையது

ஸ்ரீ நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம்: சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 1:47 pm IST

