தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 1,500 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

News image

மேட்டூா் அணை

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையின் நீா்மட்டம் 73.49 அடியாகச் சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 42 கனஅடியாக குறைந்தது.

அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1000 கனஅடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீா் இருப்பு 35.77 டி.எம்.சி.யாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.