மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணையின் நீா்மட்டம் 73.49 அடியாகச் சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 42 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1000 கனஅடியிலிருந்து 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீா் இருப்பு 35.77 டி.எம்.சி.யாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 54 கனஅடியாக நீடிப்பு

மழைநீா் அதிகரித்தும் யமுனையில் நீா்வரத்து குறைவு: சுற்றுச்சூழல் நிபுணா்கள் எச்சரிக்கை

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 120 கனஅடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 539 கனஅடியாக அதிகரிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



