காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த பேச்சு: ஆத்தூரில் ஆா்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு - (கோப்புப் படம்)

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:25 am IST

சட்டப் பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினா் பேசியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை மாநிலச் செயலாளரும், முன்னாள் ராணுவ வீரருமான பட்டாளத்தாா் வசந்த் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினா் ஜல்லிக்கட்டு குறித்து தவறாகப் பேசியதாகக் கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா் கூறியதை அவைக் குறிப்பிலிருந்தும் நீக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.